முல்லைத்தீவு யுவதி தேசிய ரீதியில் சாதனை

முல்லைத்தீவு யுவதி சசிகுமார் சரணியா 1500 மீற்றர் ஓட்டத்தில் தேசிய ரீதியில் 3 ம் இடம்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வருடம்தோறும் நடத்துகின்ற தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் 31ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா கடந்த 27-02 ஆம் திகதி வடமத்திய மாகாண விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில் 20 வயதுக்குட்பட்ட பிரிவில் 1500 மீற்றர் ஓட்ட நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தின் சசிகுமார் .சரணியா 3 ஆம் இடத்தினை பெற்று முல்லைத்தீவு மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளதோடு வடமாகாணத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்

.DSC00127 முல்லைத்தீவு யுவதி தேசிய ரீதியில் சாதனை

DSC00129 1 முல்லைத்தீவு யுவதி தேசிய ரீதியில் சாதனை

DSC00148 முல்லைத்தீவு யுவதி தேசிய ரீதியில் சாதனை