இலங்கையில் இயற்கை அனர்த்தத்தால் 470க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

இலங்கையில் பேரிடர் உயிரிழப்பு 486ஆக உயர்வு

பேரிடரால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 486ஆக அதிகரித்துள்ளதுடன், 341 பேர் காணாமல் போயுள்ளனர், ஆயிரக்கணக்கான மக்கள்  இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 455,405 குடும்பங்களைச் சேர்ந்த 1,614,790 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும்  கூறப்பட்டுள்ளது.