பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அமைதியான முறையில் நடைமெறும் வாக்குப்பதிவு

7Q8A1104 பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அமைதியான முறையில் நடைமெறும் வாக்குப்பதிவு

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

நாடளாவிய ரீதியில் 13,421 தேர்தல் மத்திய நிலையங்களில் மக்கள் வாக்கெடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மாலை 4.00 மணியுடன் வாக்களிக்கும் நடைமுறைகள் நிறைவடைந்த பின்னர் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் 196 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

அத்துடன் கட்சிகள் பெறும் வாக்குகளின் அடிப்படையில் 29 தேசியப் பட்டியல் பகிர்ந்தளிக்கப்படும்.

தேர்தலின் வாக்கு பதிவுகள் வவுனியாவில் சுமூகமாக இடம்பெற்று வருகின்றது.

குறிப்பாக  வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் காலையிலேயே ஆர்வத்துடன் வாக்களிப்பதை காணக்கூடியதாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா

வவுனியாவில் தேர்தல் நிலவரம்!

நுவரெலியா

நுவரெலியா மாவட்டத்தின் தேர்தல் நிலவரம்!

முல்லைத்தீவு

முல்லைத் தீவு மாவட்டத்தின் தேர்தல் நிலவரம்!

திருகோணமலை

1 1 பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அமைதியான முறையில் நடைமெறும் வாக்குப்பதிவு

நீர்கொழும்பு

VideoCapture 20241114 093725 பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அமைதியான முறையில் நடைமெறும் வாக்குப்பதிவு

மன்னார்

IMG 2345 பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அமைதியான முறையில் நடைமெறும் வாக்குப்பதிவு

மட்டக்களப்பு

DSC00655 பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அமைதியான முறையில் நடைமெறும் வாக்குப்பதிவு

கொழும்பு-வெள்ளவத்தை

7Q8A1138 பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அமைதியான முறையில் நடைமெறும் வாக்குப்பதிவு

அம்பாறை

ed 25 பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அமைதியான முறையில் நடைமெறும் வாக்குப்பதிவு