வடக்கு, கிழக்கு, கொழும்பு உள்ளிட்ட ஏனைய பகுதிகளில் 10 மணி வரைக்கும் பதிவான வாக்குப்பதிவு

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.

இன்று மாலை 4 மணி வரை மக்கள் தமது வாக்குகளைப் அளிக்க முடியும். இதன்படி இன்று காலை 10 மணி வரையான காலப்பகுதியில்  அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு,

👉🏻யாழ்ப்பாணம் – 22%

👉🏻கிளிநொச்சி – 27%

👉🏻மன்னார்- 29%

👉🏻முல்லைத்தீவு – 25%

👉🏻வவுனியா – 30%

👉🏻திருகோணமலை – 30%

👉🏻மட்டக்களப்பு – 17%

👉🏻அம்பாறை- 30%

👉🏻களுத்துறை – 32%

👉🏻கம்பஹா – 25%

👉🏻கேகாலை – 15%

👉🏻நுவரெலியா – 30%

👉🏻இரத்தினபுரி – 20%

👉🏻கொழும்பு – 20%

👉🏻கண்டி – 20%

👉🏻காலி – 18%

👉🏻மாத்தறை – 30%

👉🏻குருநாகல் – 30%

👉🏻பொலனறுவை – 38%

👉🏻மொனராகலை – 21%

👉🏻பதுளை – 21%

👉🏻மாத்தளை – 22%

👉🏻ஹம்பாந்தோட்டை – 25%

👉🏻புத்தளம் – 23%

👉🏻அனுராதபுரம் – 30%