ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.
இன்று மாலை 4 மணி வரை மக்கள் தமது வாக்குகளைப் அளிக்க முடியும். இதன்படி இன்று காலை 10 மணி வரையான காலப்பகுதியில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு,
👉🏻யாழ்ப்பாணம் – 22%
👉🏻கிளிநொச்சி – 27%
👉🏻மன்னார்- 29%
👉🏻முல்லைத்தீவு – 25%
👉🏻வவுனியா – 30%
👉🏻திருகோணமலை – 30%
👉🏻மட்டக்களப்பு – 17%
👉🏻அம்பாறை- 30%
👉🏻களுத்துறை – 32%
👉🏻கம்பஹா – 25%
👉🏻கேகாலை – 15%
👉🏻நுவரெலியா – 30%
👉🏻இரத்தினபுரி – 20%
👉🏻கொழும்பு – 20%
👉🏻கண்டி – 20%
👉🏻காலி – 18%
👉🏻மாத்தறை – 30%
👉🏻குருநாகல் – 30%
👉🏻பொலனறுவை – 38%
👉🏻மொனராகலை – 21%
👉🏻பதுளை – 21%
👉🏻மாத்தளை – 22%
👉🏻ஹம்பாந்தோட்டை – 25%
👉🏻புத்தளம் – 23%
👉🏻அனுராதபுரம் – 30%



