திருகோணமலை- குச்சவெளிப் பிரதேசத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள்மீது கடற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளனர்.
இத் துப்பாக்கிப் பிரயோகத்தினால் மீனவர் ஒருவர் காயமுற்ற நிலையில் திருகோணமலை வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.




