தியாக தீபம் திலீபன் 37வது நினைவு நாள் : வவுனியாவில் அஞ்சலி

தியாக தீபம் திலீபனின் 37ஆவது நினைவு,   இன்றையதினம் வவுனியாவில் உள்ள பொங்கு தமிழ் தூபியில் இடம் பெற்றிருந்தது

இந்நிகழ்வில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தலைவி கா.ஜெயவனிதாவினால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து திலீபனின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்தைத்தொடர்ந்து மக்களால்  மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.