நேற்று நீதிமன்ற தீர்ப்பையும் மீறி செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய தீர்த்தக் கேணிக்கு அருகில் பெளத்த பிக்குவை எரித்த பௌத்த பேரினவாதத்திற்கு எதிராகவும், சிங்கள காவல் துறைக்கு எதிராகவும் பௌத்த சிங்கள பேரினவாத அரசை கண்டித்தும் இன்றைய தினம் வட தமிழீழம் முல்லைத்தீவில் மக்கள் திரண்டு போராட்டம்.