உள்ளூராட்சி சபை தேர்தல்: வாக்கு பதிவு விபரம்…

இன்று நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் நாடளாவிய ரீதியில் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்று 4 மணி வரையான நிலவரப்படி;

கொழும்பு மாவட்டத்தில் 50 % வாக்குப் பதிவுகளும்

பதுளை மாவட்டத்தில் 60 % வாக்குப் பதிவுகளும்

பொலன்னறுவை மாவட்டத்தில் 53 % வாக்குப் பதிவுகளும்

நுவரெலியா மாவட்டத்தி 60 % வாக்குப் பதிவுகளும்

களுத்துறை மாவட்டத்தில் 61 % வாக்குப் பதிவுகளும்

முல்லைத்தீவு மாவட்டத்தில் 60 % வாக்குப் பதிவுகளும்

மன்னார் மாவட்டத்தில் 70 % வாக்குப் பதிவுகளும்

அநுராதபுரம் மாவட்டத்தில் 60 % வாக்குப் பதிவுகளும்

பொலன்னறுவை மாவட்டத்தில் 64 % வாக்குப் பதிவுகளும்

மொனராகலை மாவட்டத்தில் 61 % வாக்குப் பதிவுகளும்

கேகாலை மாவட்டத்தில் 58 % வாக்குப் பதிவுகளும்

காலி மாவட்டத்தில் 63 % வாக்குப் பதிவுகளும்

வவுனியா மாவட்டத்தில் 60 % வாக்குப் பதிவுகளும்

திகாமடுல்ல மாவட்டத்தில் 63 % வாக்குப் பதிவுகளும்

புத்தளம் மாவட்டத்தில் 55 % வாக்குப் பதிவுகளும்

திருகோணமலை மாவட்டத்தில் 67 % வாக்குப் பதிவுகளும்

மாத்தறை மாவட்டத்தில் 58 % வாக்குப் பதிவுகளும்

மாத்தளை மாவட்டத்தில் 62 % வாக்குப் பதிவுகளும்

இரத்தினபுரி மாவட்டத்தில் 60 % வாக்குப் பதிவுகளும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 61 % வாக்குப் பதிவுகளும்

கிளிநொச்சி  மாவட்டத்தில் 60 % வாக்குப் பதிவுகளும் இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.