கொரோனா தொற்று காரணமாக நேற்றைய தினம் 31 பேர் மரணமாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கையில் ஒரே நாளில் அதிகளவானவர்கள் மரணமடைந்திருப்பது இதுவே முதல் முறை.
இதன் மூலம் இலங்கையில் கொரோனாவினால் மரணமானோரின் தொகை 923 ஆக அதிகரித்துள்ளது.