Tamil News
Home செய்திகள் ஐ.நாவின் வாயிலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி

ஐ.நாவின் வாயிலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி

தமிழினப் படுகொலையினை தடுக்கத் தவறிய ஐ.நா பொதுமன்றின் வாயிலில் முள்ளிவாய்க்கால் வாரத்தின் நினைவேந்தல் கஞ்சி பரிமாறப்பட்டது.

மே18 தமிழின அழிப்பினை நினைவேந்தும் தமிழீழத் தேசிய துக்க நாளினை மையப்படுத்தி, நினைவேந்தல் வார நிகழ்வுகள் தமிழர் தாயகத்தில் உணர்வபூர்வமாக தொடங்கியிருந்ததோடு, அமெரிக்கா நியூ யோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வாயிலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டது.

Exit mobile version