தனித்துவமான மனிதன் மண்நேசத்துடன் தன்னைத் தியாகம் செய்தவன் திலீபன்
தியாக தீபம் திலீபன் அவர்களுடனான தனது நினைவுகளை மீட்டு தருவதோடு, தமிழர்கள் விடையத்தில் இந்தியாவின் அணுகுமுறை, திலீபனின் கோரிக்கைகள் இன்றும் பேசபொருளாகவே இருக்கின்றது என்பது பற்றியதுமான ஒரு விரிவான அலசலாக இந்த நேர்காணல் அமைகின்றது