Home செய்திகள் இலங்கைக்கு மேலும் 11,000 மெற்றிக்தொன் அரிசியுடன் வந்தடைந்த இந்திய கப்பல்

இலங்கைக்கு மேலும் 11,000 மெற்றிக்தொன் அரிசியுடன் வந்தடைந்த இந்திய கப்பல்

image 049c478511 இலங்கைக்கு மேலும் 11,000 மெற்றிக்தொன் அரிசியுடன் வந்தடைந்த இந்திய கப்பல்

அரிசியுடன் வந்த இந்திய கப்பல்

இந்தியாவில் இருந்து 11,000 மெற்றிக் தொன் நிறை எடை கொண்ட அரிசி தொகை இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு ‘சென் குளோரி’ என்ற கப்பலில் அரிசி கொண்டு வரப்பட்டுள்ளதாக உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.

இந்த தொகை அரிசியுடன் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 16,000 மெற்றிக் தொன் அரிசி இலங்கைக்கு இந்தியாவினால் வழங்கப்பட்டதாக உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version