இலக்கு மின்னிதழ் 148 செப்டம்பர் 19 2021
இந்த வார இலக்கு மின்னிதழ் 148 | ilakku Weekly Epaper 148: இன்றைய மின்னிதழில், இன்றைய சிறப்பு செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம், ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு மின்னிதழ் 148 செப்டம்பர் 19 2021
கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது
- தியாகங்கள் என்றைக்கும் உண்மை வரலாறாகப் போற்றப்பட வேண்டியவை-வான்மதி
- அனைத்துலக மக்களாட்சித்தின உலக அமைதித்தின வாரச் சிந்தனைகள் – சூ.யோ. பற்றிமாகரன்
- தேர்தல் லாப நோக்கம் கொண்ட கட்சிகளால் முழுமையான ஐக்கியத்தை ஏற்படுத்த முடியாது (இறுதிப் பகுதி) அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்
- சாட்சியங்களை சேகரிக்கும் செயலகத்தை இயக்குவதற்கான பொறிமுறை என்ன? – அகிலன்
- இலங்கையில் சமூக வலைத்தளங்களால் ஏற்படும் பாரதூரமான விளைவுகள் – பரியமதா பயஸ்
- மட்டக்களப்பில் தொடரும் மண் கடத்தல்கள் ஆபத்தினை நோக்கியுள்ள கிராமங்கள் – மட்டு.நகரான்
- மௌனித்துப் போயுள்ள மலையக அரசியல் – துரைசாமி நடராஜா
- தமிழ் மொழி இந்தியாவின் தொன்மொழி அதுவே ஐரோப்பிய மக்களுக்கும் மூலமொழி (இறுதிப் பகுதி) – குருசாமி அரசேந்திரன்
- தமிழ்நாட்டு அரசின் உரிமைகளில் ஆளுநர் தலையிட முடியாது – விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு
- ஆப்கான் அகதிகள் விடயத்தை அரசியலாக்கும் ஐரோப்பிய அரசியல் தலைவர்கள் – மொழியாக்கம்: ஜெயந்திரன்
சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்
இலக்கு மின்னிதழ் 147 செப்டம்பர் 12 2021
- ஆப்கான் அகதிகள் விடயத்தை அரசியலாக்கும் ஐரோப்பிய அரசியல் தலைவர்கள்- மொழியாக்கம்: ஜெயந்திரன்
- இலங்கையின் கொரோனா வைரஸ் தாக்கம் – பாதிப்பும் அதன் விளைவுகளும் – பிரியமதா பயஸ்
- தமிழரசுக் கட்சிக்குள் பிளவு; புதிய அணி உருவாகின்றதா? – அகிலன்
- கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் தேசிய உணர்வினை சிதைக்கும் சுமந்திரன் எம்.பி.யின் கருத்துகள்! – மட்டு.நகரான்
- எமக்கு தீர்வே கிடைக்காதா? வாழ்நாளின் இறுதி வரை போராடத்தான் வேண்டுமா?