இலக்கு மின்னிதழ் 147 செப்டம்பர் 12 2021
இந்த வார இலக்கு மின்னிதழ் 147: இன்றைய சிறப்பு செய்திகள், ஆசிரியர் தலையங்கம், புலவர் புலமைப்பித்தன் அவர்களுக்கு புகழ் வணக்கம், தாயகத்தளம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம், அறிவாயுதம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு மின்னிதழ் 147 செப்டம்பர் 12 2021
கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது
- புலவர் புலமைப்பித்தன் அவர்களுக்கு எங்கள் புகழ் வணக்கங்கள்
- தன்னாட்சிக் கவிஞன் பாரதிக்கு ஈழத்தமிழர்க்குத் தன்னாட்சி கிடைக்கச் செய்வதே சிறந்த நூற்றாண்டுப் பரிசு – சூ.யோ. பற்றிமாகரன்
- தமிழ் மக்கள் ஒற்றுமையாக இல்லை என்பதை ஒவ்வொரு ஜெனிவா கூட்டத் தொடரின் போதும் நிரூபிக்கின்றார்கள் – அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்
- தமிழரசுக் கட்சிக்குள் பிளவு; புதிய அணி உருவாகின்றதா? – அகிலன்
- இலங்கையின் கொரோனா வைரஸ் தாக்கம் பாதிப்பும் அதன் விளைவுகளும் – பரியமதா பயஸ்
- மறைந்தும் மறையாத பிரகாஸ் – பிரகாஸ் ஞானப்பிரகாசம் – பி.மாணிக்கவாசகம்
- கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் தேசிய உணர்வினை சிதைக்கும் சுமந்திரன் எம்.பி.யின் கருத்துகள்! – மட்டு.நகரான்
- எமக்கு தீர்வே கிடைக்காதா? வாழ்நாள் இறுதி வரை போராடத்தான் வேண்டுமா? – பாலநாதன் சதீஸ்
- மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்கைகையைப் பற்றிய புரிதலோடு வாழ்ந்தவர்கள் தமிழர்கள். – சூழலியலாளரும், மொழிப் பற்றாளருமான காளிதாசன்
- ஆப்கான் அகதிகள் விடயத்தை அரசியலாக்கும் ஐரோப்பிய அரசியல் தலைவர்கள் – மொழியாக்கம்: ஜெயந்திரன்
- வாழ்கைக் கல்வி – தெய்வேந்திரம் விஜிதா யாழ்பல்கலைக்கழகம்
சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்
இலக்கு மின்னிதழ் 146 செப்டம்பர் 05 2021
- ஜெனிவாவுக்கான அறிக்கையிலும் முரண்படும் தமிழ்த் தலைமைகள் – அகிலன்
- இணைந்த வடக்குக்கிழக்கும், பிரிந்த வடக்குக்கிழக்கும் ஒரு பார்வை.! – பா.அரியநேத்திரன்-
- விரிசல் போக்கின் அதிகரிப்பும், மலையக சமூகமும் – துரைசாமி நடராஜா
- ஆப்கானிஸ்தானில் யாரை ஆதரிப்பது,யாரை எதிர்ப்பது? அமெரிக்கா எதிர்கொள்ளும் தர்மசங்கட நிலை மொழியாக்கம்: ஜெயந்திரன்