மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட (DAT) கொடுப்பனவை வழங்கக்கோரி சுகாதாரத்துறை பணியாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளையில், இன்று அதிகாலை முதல் நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. நோாளா்களுக் உதவும் வகையிலேயே இராணுவம் அனுப்பப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.