Home செய்திகள் நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர் – இன்று முதல் நடைமுறை

நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர் – இன்று முதல் நடைமுறை

yapa நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர் - இன்று முதல் நடைமுறை
நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையெழுத்திட்டுள்ளார்.

அதன்படி இன்று முதல் இந்த சட்டம் அமுலுக்கு வருகின்றது.

இந்நிலையில் இந்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளிப்படுத்த வந்த நிலையில் சபாநாயகர் இன்று கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version