நேற்று முன்தினம் உயிரிழந்த 98 பேரில் 47 ஆண்களும், 51 பெண்களும் அடங்குகின்றனர் என்றும் அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இது வரையில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 17 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் உயிரிழந்த 98 பேரில் 47 ஆண்களும், 51 பெண்களும் அடங்குகின்றனர் என்றும் அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இது வரையில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 17 ஆக அதிகரித்துள்ளது.