Home செய்திகள் ஈழத் தமிழர் பிரச்சினை-புலம்பெயர் சமூகத்தின் பங்களிப்பு | அரசியல் ஆய்வாளர் ஐ.வி.மகாசேனன்

ஈழத் தமிழர் பிரச்சினை-புலம்பெயர் சமூகத்தின் பங்களிப்பு | அரசியல் ஆய்வாளர் ஐ.வி.மகாசேனன்

தமிழர் பிரச்சினை
Weekly ePaper 175

ஈழத் தமிழர் பிரச்சினை-புலம்பெயர் சமூகத்தின் பங்களிப்பு

பல புலம்பெயர் அமைப்புக்களையும் தனி நபர்களையும் அரசாங்கம் தடை செய்திருக்கின்றது. ஒரு பக்கம் இவ்வாறான அமைப்புக்களைத் தடை செய்துகொண்டு, மறுபக்கத்தில் புலம்பெயர் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் எனக் கூறுகின்றார். அப்படியானால் இவர் எவ்வாறான அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகவிருக்கின்றார் என்ற கேள்வி உள்ளது………………..முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்

Exit mobile version