கோத்தாவின் அழைப்பு ஆபத்தானது | போரியல் ஆய்வாளர் அரூஸ் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | இலக்கு
அரச தலைவராக பதவியேற்ற பின்னர் இலங்கையில் உள்ள தமிழ் பிரதிநிதிகளுடன் பேசாத கோத்தபயா இந்த வருடம் 300 இற்கு மேற்பட்ட புலம்பெயர் அமைப்புகளையும் செயற்பாட்டாளர்களையும் தடை செய்த பின்னர் பேச்சுக்கு அழைப்பது என்பது திட்டமிட்ட ஏமாற்றும் செயல்