Tamil News
Home செய்திகள் இலங்கையில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் – ரணில்

இலங்கையில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் – ரணில்

இலங்கையில் எதிர்வரும் காலத்தில் பாரிய உணவு தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்றத்தில் இன்று (19) தெரிவித்துள்ளார்.

இதன்படி, மக்களுக்கு நாளாந்தம் உணவை பெற்றுக்கொள்வதற்கு கடும் நெருக்கடி ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும்  உலகம் பாரிய உணவு தட்டுப்பாட்டை எதிர்நோக்கவுள்ளதாகவும், அதற்கு முகம் கொடுக்க தாம் தயாராகி வருவதாகவும் அமெரிக்க நிதி அமைச்சரை மேற்கோள்காட்டி ரணில் விக்ரமசிங்க  குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version