குறித்த மரணங்கள் நேற்று இடம்பெற்றுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் இலங்கையில் அதிக மரணம் நிகழ்ந்த நாளாக நேற்றைய நாள் அமைந்துள்ளது.
இதனால் இதுவரையில் இலங்கையில் கொரேனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,340 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.