Tamil News
Home செய்திகள் மோடிக்கு கடிதம் அனுப்பிய 6 கட்சித் தலைவர்கள் நாளை அவசர ஊடக மாநாடு

மோடிக்கு கடிதம் அனுப்பிய 6 கட்சித் தலைவர்கள் நாளை அவசர ஊடக மாநாடு

மோடிக்கு கடிதம் அனுப்பிய 6 கட்சித் தலைவர்கள்: இந்தியப் பிரதமருக்கான கடிதத்தில் ஒப்பமிட்ட ஆறு கட்சிகளின் தலைவர்களும் இணைந்து நாளைய தினம் ஓர் ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் சட்டத்தில் தற்போதுள்ள விடயத்தையும் நடைமுறைப்படுத்துமாறு கோரிய விடயத்தை அதனையே தீர்வாக கோருகின்றோம் என மற்றுமோர் கட்சி தவறாக பிரச்சாரப்படுத்துவது தொடர்பிலேயே இந்த ஊடகவியலாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

நாளை காலை 10 மணிக்கு யு.எஸ் விடுதியில் இந்தச் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version