Tamil News
Home செய்திகள் யாழ் மாநகர முதல்வர் கைது – அமெரிக்க துாதுவர் கவலை

யாழ் மாநகர முதல்வர் கைது – அமெரிக்க துாதுவர் கவலை

யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டமை தொடர்பாக இலங்கைகான அமெரிக்கத் தூதுவர் தனது கவலையை  வெளியிட்டுள்ளார்.

Exit mobile version