Tamil News
Home செய்திகள் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வு

முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வு

திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு நேற்று (18) நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட தமிழ் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் இளைஞர்களின் ஏற்பாட்டில் 40இற்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றது.

இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் கஞ்சியை உணவாக உட்கொண்டதை நினைவு கூரும் வகையிலேயே இவ்வாறு கஞ்சி வழங்கும் நிகழ்வு வழங்கப்பட்டது. கிளிநொச்சி, மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது 

Exit mobile version