Tamil News
Home செய்திகள் முள்ளிவாய்க்காலில் அனைவரையும் கவர்ந்த வெள்ளைக்காரப் பெண்

முள்ளிவாய்க்காலில் அனைவரையும் கவர்ந்த வெள்ளைக்காரப் பெண்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று உணர்வு பூர்வமாக முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற போது, வெளிநாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரும் நிகழ்வில் பங்கேற்று தனது வணக்கத்தைச் செலுத்தியுள்ளார்.

முள்ளிவாய்க்காலில் மக்கள் படுகொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவையொட்டி நிகழ்வுகள் நடைபெற்றன.

Exit mobile version