Tamil News
Home செய்திகள் முல்லைத்தீவில் மீனவர்களால் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி

முல்லைத்தீவில் மீனவர்களால் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி

முன்லைத்தீவு மீனவர்களால் இன்றைய தினம்  மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக தமது வாழ்வாதாரம் சீர்குலைந்துள்ள நிலையில், அடிப்படை வசதிகளை செய்து தருமாறும், தென்னிலங்கை மீனவர்களின் அத்து மீறல்களை கண்டித்தும்   குறித்த போராட்டத்தினை அவர்கள் முன்னெடுத்திருந்தனர்.

Exit mobile version