Home செய்திகள் மின் கம்பம் முறிந்து வீதியில் பயணித்து கொண்டிருந்த வாகனத்தின் மீது வீழ்ந்தது

மின் கம்பம் முறிந்து வீதியில் பயணித்து கொண்டிருந்த வாகனத்தின் மீது வீழ்ந்தது

கல்முனை பெரிய நீலாவணை பகுதியில் இரவு 08:45 மணியளவில் ஏற்பட்ட பலத்த காற்றினாலும் மழையினாலும் பிரதான வீதியில் உள்ள மின் கம்பம் முறிந்து வீதியில் பயணித்து கொண்டிருந்த வாகனத்தின் மீது வீழ்ந்ததன் காரணமாக மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது மேலும் சேத விபரங்கள் பற்றிய தகவல்கள் இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை.

kalmunai மின் கம்பம் முறிந்து வீதியில் பயணித்து கொண்டிருந்த வாகனத்தின் மீது வீழ்ந்தது

Exit mobile version