Tamil News
Home செய்திகள் மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு

மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு

கொழும்பு ,களுத்துறை ,கம்பஹா, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

Exit mobile version