Tamil News
Home செய்திகள் பிரித்தானியாவில் சிறீலங்கா நபர் மரணம்

பிரித்தானியாவில் சிறீலங்கா நபர் மரணம்

கொரோன வைரசினால் பாதிக்கப்பட்ட சிறீலங்காவைச் சேர்ந்த 61 வயதான லக்ஸ்மன் விஜயரத்தினா என்ற நபர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பிரித்தானியா தகவல்கள் தெரிவித்துள்ளன.

லண்டன் பெல்தாம் பகுதியில் வசித்து வந்தவரே அவசர சிகிக்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனளிக்காது மரணமடைந்துள்ளார்.

Exit mobile version