எதிர்வரும் 16 ஆம் நாள் நடைபெறவுள்ள எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் தமிழ் மக்கள் அனைவரும் கலந்துகொண்டு தமிழ் மக்களின் பலத்தை இந்த உலகத்திற்கு காண்பிக்க வேண்டும் என்று ஆறு அம்சக் கோரிக்கையை முன்வைத்து யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை ஒன்றை இன்று (10) வெளியிட்டுள்ளது.
அதன் முழுமையான வடிவத்தை நீங்கள் கீழே பார்க்கலாம்.