Tamil News
Home செய்திகள் ஊரடங்கு உத்தரவை மீறிய மேலும் 552 பேர் கைது

ஊரடங்கு உத்தரவை மீறிய மேலும் 552 பேர் கைது

ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் கடந்த 24 மணிநேரத்தில் 552 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 20ஆம் திகதி தொடக்கம் இன்று வரையான காலப்பகுதியில் 14,268 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் 3,563 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவி்க்கப்படுகிறது.

Exit mobile version