Tamil News
Home செய்திகள் இதுவரை கொரோனாவால் இறந்த அனைவரும் வேறு நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தவர்கள்

இதுவரை கொரோனாவால் இறந்த அனைவரும் வேறு நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தவர்கள்

இலங்கையில் இதுவரை கொரோனாவைரசினால் உயிரிழந்த அனைவரும் வேறு நோய்களாலும பாதிக்கப்பட்டிருந்தவர்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளன.

இவர்கள் சிறுநீரக,நுரையீரம் மற்றும் ஏனைய நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று உயிரிழந்த 72 வயது பெண் நுரையீரல் பாதிப்புகளை எதிர்கொண்டிருந்தார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதேச பரிசோதனையின் போது இது தெரியவந்துள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version