Home செய்திகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி சுவிசில் கவனயீர்ப்பு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி சுவிசில் கவனயீர்ப்பு

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு, சிறிலங்காப் படைகளினாலும், துணை இராணுவக் குழுக்களாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி சுவிற்சலாந்தில் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனை சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மேற்கொண்டிருந்தது.

swis2 வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி சுவிசில் கவனயீர்ப்பு

 

 

Exit mobile version