Tamil News
Home செய்திகள் இலங்கை பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் -கனடா வலியுறுத்தல்

இலங்கை பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் -கனடா வலியுறுத்தல்

இலங்கை பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் என கனடா பரிந்துரைசெய்துள்ளது.

இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பாக ஜெனிவாவில் இன்று இடம்பெற்றுவரும் 42வது அமர்வில் உலகளாவிய காலமுறை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழு பரிசீலனை செய்ய ஆரம்பித்துள்ளது

இந்நிலையில் இலங்கை பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் என கனடா பரிந்துரைசெய்துள்ளது.

Exit mobile version