Tamil News
Home செய்திகள் லிபியாவில் பாராளுமன்றத்துக்கு தீ வைத்த மக்கள்

லிபியாவில் பாராளுமன்றத்துக்கு தீ வைத்த மக்கள்

ஆப்பிரிக்க நாடான லிபியாவில் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் மக்கள் அந்நாட்டு பாராளுமன்றத்தை சூறையாடியுள்ளனர்.

கடாஃபியின் மறைவுக்குப் பிறகு லிபியாவில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. தற்போதைய அரசுக்கு தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் டாப்ரக் நகரில் உள்ள லிபிய பாராளுமன்றத்தை சூறையாடிய மக்கள், பாராளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Exit mobile version