Home செய்திகள் திருகோணமலை கிழக்கு கடற் படைக்குள் மஹிந்த குடும்பம் தஞ்சம்- எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மக்கள்

திருகோணமலை கிழக்கு கடற் படைக்குள் மஹிந்த குடும்பம் தஞ்சம்- எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மக்கள்

கடற் படைக்குள் மஹிந்த குடும்பம்

திருகோணமலை கிழக்கு கடற் படைக்குள் மஹிந்த குடும்பம்

திருகோணமலையில் உள்ள கடற்படை முகாமை முற்றுகையிட்டு தற்போது பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்பத்தினர் திருகோணமலை கடற்படை தளத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து  மக்கள் அங்கு கூடியுள்ளனர்.

Exit mobile version