Tamil News
Home செய்திகள் இலங்கையின் கடன்மறுசீரமைப்பு குறித்து இந்தமாத இறுதியில் இந்தியா பதிலளிக்கும் – ஜனாதிபதி நம்பிக்கை

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு குறித்து இந்தமாத இறுதியில் இந்தியா பதிலளிக்கும் – ஜனாதிபதி நம்பிக்கை

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து இந்தமாத இறுதியில் இந்தியா பதிலளிக்கும் என எதிர்பார்ப்பதாககவும்  கடன்மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவுடனான பேச்சுவார்த்தைகள் அதிகரித்துள்ளன என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  தெரிவித்துள்ளார்.

அத்துடன் சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவிகள் இந்த வருடத்தின் முதல்காலாண்டில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க  தெரிவித்துள்ளார்.

Exit mobile version