Tamil News
Home செய்திகள் “உலகளாவிய தெற்கு உச்சி மாநாட்டின் குரல்” மாநாட்டில் பங்கேற்கும் ஜனாதிபதி

“உலகளாவிய தெற்கு உச்சி மாநாட்டின் குரல்” மாநாட்டில் பங்கேற்கும் ஜனாதிபதி

அடுத்த வாரம் இந்தியாவினால் இடம்பெறும் “உலகளாவிய தெற்கு உச்சி மாநாட்டின் குரல்” (VGSS) இல் பங்கேற்கும் 20 உலகத் தலைவர்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பங்கேற்கவுள்ளனர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜனவரி 12 மற்றும் ஜனவரி 13 ஆம் திகதிகளில் உச்சிமாநாடு நடைபெறவுள்ளது.

Exit mobile version