Home செய்திகள் கொரோனா தொற்று அதிகரிப்பு- முற்றாக முடங்கிய வடக்கு மற்றும் கிழக்கு

கொரோனா தொற்று அதிகரிப்பு- முற்றாக முடங்கிய வடக்கு மற்றும் கிழக்கு

இலங்கையில், கோவிட் தீவிரம் பெற்றுள்ளதன் காரணமாக முன்னெடுக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காரணமாக  வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இரண்டாவது நாளாகவும் முடங்கியுள்ளது.

IMG 1363 கொரோனா தொற்று அதிகரிப்பு- முற்றாக முடங்கிய வடக்கு மற்றும் கிழக்கு

நேற்று முன்தினம் இரவு  முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலல் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

முற்றாக முடங்கியது திருகோணமலை

யாழ்ப்பாணம்….

வவுனியா…..

Exit mobile version