Tamil News
Home செய்திகள் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு நிதி வழங்கும் போது கடுமையான நிபந்தனைகளை விதிக்க வேண்டும்- பிரிட்டனின்...

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு நிதி வழங்கும் போது கடுமையான நிபந்தனைகளை விதிக்க வேண்டும்- பிரிட்டனின் பாராளுமன்ற உறுப்பினர்கள்

நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கை தயக்கத்துடன் சர்வதேச நாணய நிதியத்தை நிதி உதவிக்காக நாடியுள்ள அதேவேளை சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு நிதி வழங்கும் போது இலங்கைக்கு கடுமையான நிபந்தனைகளை விதிப்பதை பிரிட்டன் உறுதி செய்யவேண்டும் என பிரிட்டனின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இலங்கையில் ஆழமான மாற்றங்கள் மற்றும் அரசியல் ஸ்திரதன்மையை உறுதிசெய்யக்கூடிய நிபந்தனைகளை சர்வதேச நாணயம் நிதியம் விதிப்பதை உறுதி செய்வதற்காக பிரிட்டன் தனது செல்வாக்கை பயன்படுத்தவேண்டும் என அவர்கள் மேலும்  வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Exit mobile version