Home செய்திகள் மீனவர்கள் இன்று கடலில் கறுப்புகொடி போராட்டம்

மீனவர்கள் இன்று கடலில் கறுப்புகொடி போராட்டம்

மீனவர்கள் இன்று கடலில் கறுப்புகொடிபருத்தித்துறை சுப்பர்மடம் மீனவர்களின் போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை விதித்த நிலையில் மீனவர்கள் இன்று கடலில் கறுப்புகொடி போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல் களை எதிர்த்து வடமராட்சி மீனவர்கள் கடந்த நான்கு நாட்களாகப் போராடி வந்த நிலையில் அவர்களின் போராட் டத்துக்கு நேற்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் தடை விதித்து.

இதையடுத்து போராட்ட களத்தில் பதற்றநிலை ஏற்பட்டது. இந்த நிலையில், இன்றைய தினம் கடலில் கறுப் புக் கொடி போராட்டத்தை நடத்தவுள்ள தாக மீனவர்கள் அறிவித்துள்ளனர

Exit mobile version