Tamil News
Home உலகச் செய்திகள் இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 17,073 பேருக்கு கோவிட் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இப்போதைய நிலவரப்படி, இந்தியாவில் 94,420 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் கடந்தசில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் 1,400-க்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, தலைநகர் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்கள், எல்லைப் பகுதியில் உள்ள கன்னியாகுமரி மாவட்டங்களில் தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

Exit mobile version