தனிச் சிங்களத்தில் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள் தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பொது நிர்வாக அமைச்சிடம் முறையிட்டுள்ளது.
இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில்,