கறுப்பு ஜூலை கலவரத்தின் கொல்லப்பட்டோர் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று முன்னெடுக்கப் பட்டுள்ளன.
யாழ்.மாநகரசபையில் நடைபெற்ற நிகழ்விற்கு மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தலைமை தாங்கினார்.
இதன் போது, பிரதி முதல்வர் ரி.ஈசன் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் கலந்து கொண்டு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.