Tamil News
Home செய்திகள் 9 பேர் கொண்ட குழுவுடன் தாய்லாந்து சென்ற மைத்திரி

9 பேர் கொண்ட குழுவுடன் தாய்லாந்து சென்ற மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்

 

அதன்படி அவர் இன்று (09) அதிகாலை அதிகாலை 12.55 மணியளவில் தாய்லாந்தின் பாங்கொக் நகருக்கு நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்

 

குறித்த பயணத்தில் 9 பேர் கொண்ட குழு மைத்திரிபால சிறிசேனவுடன் சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

Exit mobile version