Home உலகச் செய்திகள் வடகிழக்கு இந்தியா: மிசோரமில் தஞ்சமடைந்துள்ள 22 ஆயிரம் மியான்மர் அகதிகள்

வடகிழக்கு இந்தியா: மிசோரமில் தஞ்சமடைந்துள்ள 22 ஆயிரம் மியான்மர் அகதிகள்

மிசோரமில் தஞ்சமடைந்துள்ள

மியான்மரில் அந்நாட்டு ராணுவத்தினருக்கும் உள்ளூர் மக்கள் பாதுகாப்பு படைகளுக்கும் இடையே தொடரும் மோதல்களால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 8 ஆயிரம் பேர் மிசோரமில் தஞ்சமடைந்துள்ளனர்.

இதன் மூலம் வடகிழக்கு இந்திய மாநிலமான மிசோரமில் தஞ்சமடைந்த மியான்மர் நாட்டவர்களிம் எண்ணிக்கை 22 ஆயிரத்தை எட்டியுள்ளது.

Exit mobile version