இலங்கையில் நேற்று மட்டும் 11 கொரோனா தொற்றாளர்கள் மரணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலத்தில் ஒரே நாளில் அதிகளவு கொரோனா மரணங்கள் பதியப்பட்டிருப்பது இதுதான் முதல் முறை. இதன் மூலம் இலங்கையில் கொரோனாவினால் மரணமடைநதவர்களின் எண்ணிக்கை 678 ஆக அதிகரித்துள்ளது.