Home செய்திகள் வவுனியாவில் கிணறு ஒன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு.

வவுனியாவில் கிணறு ஒன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு.

வவுனியா ஓமந்தை அலைகல்லுப்போட்டகுளம் கிராமத்தில் கிணறென்றில் இருந்து ஆனொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அலைகல்லுப்போட்டகுளம் கிராமத்தில் வசிக்கும் 26 வயதுடைய அர்ஜினன் அருன்குமார் என்ற மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரே இன்று 28.02 கிணறு ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

நேற்று நல்லிரவில் இருந்து குறித்த இளைஞரைக் காணவில்லையென உறவினர் தேடிகனர் இந் நிலையிலேயே இன்று காலையே கணற்றுக்குள் கண்டுபிடிக்கப்பட்டார்.

இந்த விடையம் தொடர்பில் ஓமந்தைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

fff வவுனியாவில் கிணறு ஒன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு.

Exit mobile version