இந்த நிகழ்வின் ஆரம்பப் பணி­க­ளுக்கு மட்டும் 6 கோடி ரூபா நிதி செல­வி­டப்­பட்­டுள்­ளது எனக் கூறப்­பட்­டது.

இதே­வேளை, யாழ். மாந­கர சபையின் புதிய மாந­கரக் கட்­ட­டத்­துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க,அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். ஜனாதிபதியும் இந்த நிகழ்வில் பங்குபற்றக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.